தமிழ்நாடு

நாளை முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

நாளை லாரிகள் வேலைநிறுத்தம் : அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

தந்தி டிவி
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்து, நாடு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்