தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : வெறிச்சோடிய சென்னை துறைமுகம்

கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தந்தி டிவி
கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதிக பாரம் ஏற்ற கூறி தங்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் வாடகை தொகையை உயர்த்தி வழங்க கோரியும் சென்னை துறைமுக நிர்வாகத்தை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக பொறுப்பு கழக தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறித்துள்ளனர். லாரிகள் இயக்கப்படாததால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை