தமிழ்நாடு

கடுங்குளிரில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி ஓட்டுனர்கள் : தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர்.

தந்தி டிவி

திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 11 லாரிகளில் மின்சாதனப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற 18 பேர் கடுங்குளிரில் சிக்கி தவிக்கின்றனர். உணவுப் பொருட்களும் தீர்ந்து போன நிலையில், தங்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், என்று அவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்