தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் - சித்தூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையோரம் அணிவகுத்தன. மீட்புப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களும், லாரி ஓட்டுநர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்