தமிழ்நாடு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம் -துடிதுடித்து நின்ற பிஞ்சு உயிர்- நெஞ்சை உலுக்கும் காட்சி

தந்தி டிவி

சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமம் கட்டிக்காரனுரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தி என்பவர் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது இன்னொரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. தனது குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை