தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய லாரிகள் | உடல்நசுங்கி பலியான 3 ஓட்டுநர்கள்

தந்தி டிவி

கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாளையம்பட்டி பகுதியில் தூத்துக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியும், மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், இரண்டு வாகனங்களில் இருந்த 3 ஓட்டுநர்களும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஈச்சர் வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில்இருந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை