தமிழ்நாடு

லோக் ஆயுக்தா தேர்வுக்குழு தலைவர் தேர்வு

லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் அட்வகேட் ஜென்ரல் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் குழு மிக விரைவில், லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுக்கும்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்