தமிழ்நாடு

ஒரே நாளில் 62,559 வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 62 ஆயிரத்து 559 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், கீழமை நீதிமன்றங்களில் 482 அமர்வுகளிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 49 ஆயிரத்து 890 நிலுவை வழக்குகள், 12 ஆயிரத்து 669 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 505 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 659 ரூபாய் மதிப்பிலான, 62 ஆயிரத்து 559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை