தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் : முடிவுக்கு வந்த 75,000 வழக்குகள்...

தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள் மதுரை கிளையில் 6 அமர்வுகள் என மாவட்ட நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் 447 அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்சனை தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பிலான, வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை