தமிழ்நாடு

திறந்தவெளியில் அரசியல் கூட்டம் நடத்த அனுமதி - ஊரடங்கில் மேலும் சில தளர்வு அளித்தது தமிழக அரசு

அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளித்த தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வருகிற 19ஆம் தேதி முதல், அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளியின் அளவிற்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிக பட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை