தமிழ்நாடு

50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் - ஊரடங்கு முடிந்த பிறகு இயக்க நடவடிக்கை

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும் பேருந்துகளை இயக்குவதற்கு முன் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்