தமிழ்நாடு

50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் - ஊரடங்கு முடிந்த பிறகு இயக்க நடவடிக்கை

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும் பேருந்துகளை இயக்குவதற்கு முன் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்