தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு