தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்