தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை