தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவர் குழுவுடன் முதலமைச்சர் கருத்து கேட்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - மருத்துவ நிபுணர் குழு இடையிலான முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நீட்டிக்கப்பட்ட 4ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீட்டிப்பதா, நோய் தொற்றை கட்டுப்படுத்த வேறென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை