தமிழ்நாடு

குன்னூர் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்கள் ஊரடங்கால் பெரும் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்கள் ஊரடங்கால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்கள் ஊரடங்கால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அங்கு வசிப்பவர்கள் நகரங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள். கிராமத்திற்குள் வெளி ஆட்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. வாகன வசதி இல்லாததால் மருத்துவ தேவைக்கு குன்னூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை