தமிழ்நாடு

"மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன்" - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்

"திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை மேம்படுத்துவேன்"

தந்தி டிவி

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி தலைவராக வெற்றிபெற்ற 24 வயதே ஆன பொறியியல் பட்டதாரி இளம்பெண் அக் ஷயா, மக்களிடம் பணம் வாங்காமல் அரசு திட்டங்களை நிறைவேற்ற பாடுவேன் என தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை