தமிழ்நாடு

திருச்சி : 40 வாக்குச் சீட்டுகள் மாயமானதாக புகார்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இனாம்சமயபுரம் ஊராட்சியில் உள்ள 9 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். மூன்று பேர் போட்டியிட்ட நிலையில், வாக்குச்சீட்டில் 4 வேட்பாளர்களின் சின்னம் இடம்பெற்றிருந்ததாகவும், அவர்கள் முறையிட்டுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்