தமிழ்நாடு

திருச்சி : 40 வாக்குச் சீட்டுகள் மாயமானதாக புகார்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, பதிவான 40 வாக்குகள் மாயமாகி உள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இனாம்சமயபுரம் ஊராட்சியில் உள்ள 9 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். மூன்று பேர் போட்டியிட்ட நிலையில், வாக்குச்சீட்டில் 4 வேட்பாளர்களின் சின்னம் இடம்பெற்றிருந்ததாகவும், அவர்கள் முறையிட்டுள்ளனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்