தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 4 வாரத்தில் பதில்மனு : தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஜெயசுக்கின் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்