தமிழ்நாடு

"மதச்சார்பற்ற கட்சிகளை ஆதரிக்க உள்ளோம்" - பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்

உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளையும், கூட்டணியையும் ஆதரிக்க உள்ளதாக மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளையும், கூட்டணியையும் ஆதரிக்க உள்ளதாக மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. மதவாத கட்சியுடன் கூட்டணியில் உள்ளதால் அவர்களை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் அவை அடிமட்ட கிராமங்கள் வரை வேர் விட வழிகோலும் என்றும் பேராயர் அந்தோணி பாப்புசாமி கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை