தமிழ்நாடு

நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ந​டைபெறுகிறது

தந்தி டிவி

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு நாளை 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஒய்ந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், முத்திரை, அழியாத மை, வாக்காளர் பட்டியல், மெழுகுவர்த்தி, அரக்கு உள்ளிட்ட 72 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்