தமிழ்நாடு

நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ந​டைபெறுகிறது

தந்தி டிவி

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு நாளை 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஒய்ந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், முத்திரை, அழியாத மை, வாக்காளர் பட்டியல், மெழுகுவர்த்தி, அரக்கு உள்ளிட்ட 72 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்