தமிழ்நாடு

"ஆளும் கட்சியினர் மிரட்டல்" : சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதியில், தங்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக, சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவார்கள் என்று கருதி, தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ய முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மக்களுக்கு நேரடியாக தெரியும் வண்ணம், வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்