தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், விசாரிக்கப்பட்டது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தி.மு.க தரப்பு முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வருகிற 5ஆம் தேதி தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை