தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள், வருகிற 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், விசாரிக்கப்பட்டது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தி.மு.க தரப்பு முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வருகிற 5ஆம் தேதி தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்