தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : "ஜனநாயக படுகொலை" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்திற்கு செல்லும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, திமுக மீது அரசு பழிபோடுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஏமாற்று வேலையாகும் என்று தெரிவித்துள்ள வைகோ, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை