தமிழ்நாடு

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் : தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் நடவடிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்