தமிழ்நாடு

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் : தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததால் நடவடிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பாக போட்டியிடும் அவரது தாய்க்கு ஆதரவாக சந்தவாசலை அடுத்த கிருஷ்ணவம் கிராமத்தில் பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"