தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தந்தி டிவி
ஊரகப்பகுதிகளில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சோதனை முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்