தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் - அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னாள் எம்.பி ப.குமார் விருப்ப மனு

திருச்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. ப.குமார் ஆகியோர் விநியோகம் செய்தனர்.

தந்தி டிவி

திருச்சியில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட செயலாருமான ப.குமார் ஆகியோர் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தனர். அதோடு, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ப.குமாரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவும் உடனடியாக மனு தாக்கல் செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்