தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை காலை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நாளை, சென்னையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்