கடன் பிரச்சனை-தீக்குளித்து தற்கொலை முயற்சி-போலீஸ் மீது குற்றச்சாட்டு 
தமிழ்நாடு

கடன் பிரச்சனை-தீக்குளித்து தற்கொலை முயற்சி-போலீஸ் மீது குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம் பெண்ணைவலம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையில், போலீசார் மிரட்டியதாக கூறி, இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

thanthitv

விழுப்புரம் மாவட்டம் பெண்ணைவலம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையில், போலீசார் மிரட்டியதாக கூறி, இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவனஅலுவலர், காவல்துறை உதவியுடன், அப்பாஸ் என்பவரிடம் கடனை பெற வந்துள்ளார். அப்போது காவலர் ஒருவர், அப்பாஸ் மீது கொலை வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அப்பாஸ் தீக்குளித்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை