Dindigul | கடன் தவணை கட்டாததால் மகன், மகளை கூட்டி சென்ற ஃபைனான்ஸ் நிறுவனம்?
கடன் தவணை கட்டாததால் மகன், மகளை கூட்டி சென்ற ஃபைனான்ஸ் நிறுவனம்?
thanthitv
கடன் தவணை கட்டாததால் மகன், மகளை கூட்டி சென்ற ஃபைனான்ஸ் நிறுவனம்? திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கடனை திருப்பி செலுத்தாததால், கடன் பெற்றவரின் பிள்ளைகளை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.