மின்னல் வேகத்தில் வந்து மோதிய லோடு லாரி.. போராடி உயிரிழந்த தலைமை காவலர் #cuddalore #death #accident #police #thanthitv பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் லோடு வாகனம் மோதி பலி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் பகுதியில், நள்ளிரவு வேலை முடித்து வீடு திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.