சட்னியில் கிடந்த பல்லி வால்.. ஹாஸ்பிடல் நோக்கி ஓடிய 9 பேர்
சட்னியில் பல்லி வால் - 9 பேர் மருத்துவமனையில் அனுமதி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பல்லி வால் கிடந்த சட்டினியை, இட்லியுடன் சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.