தமிழ்நாடு

திருத்தணியில் பக்தர் கண்ணீர்.. `கடவுள் வடிவில்’ வந்த குழந்தைகள்.. போலீசே வியப்பு

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சென்னையை சேர்ந்த கவுதம் என்பவர் கையில் தாம் அணிந்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க காப்பை காணவில்லை என்று மலைக்கோவில் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது ஆர்.கே.பேட்டையை சேர்ந்த பவித்ரா, ரேணுகா என்ற சகோதரிகள் வந்து கார் பார்க்கிங் பகுதியில் காப்பு கிடந்ததாக கூறி அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை, நகையை தவறவிட்ட பக்தர் குடும்பத்தினர் மற்றும் போலீசார் பாராட்டினர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு