தமிழ்நாடு

மின்னல் தாக்கியதில் எரிந்த பனைமரம்...

சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை காரணத்தால் பனை மரத்தின் மீது இடி விழுந்தது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பலத்த மழை காரணத்தால் பனை மரத்தின் மீது இடி விழுந்தது. இதனால் பனைமரம் பற்றி எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். தொடர் மழை காரணமாக, பனை மரத்தில் பற்றி எரிந்த தீ தானாகவே அணைந்தது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு