தமிழ்நாடு

சத்தியமங்கலம்: கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை குட்டிகள் - வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டியபோது அங்கு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் அ​​ங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை, கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிகளை ஈன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்