தமிழ்நாடு

சத்தியமங்கலம்: கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை குட்டிகள் - வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டியபோது அங்கு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் அ​​ங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை, கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிகளை ஈன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..