தமிழ்நாடு

சத்தியமங்கலம்: கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை குட்டிகள் - வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுத்தை குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டியபோது அங்கு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் அ​​ங்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை குட்டிகளை மீட்டனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் சிறுத்தை, கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு, குட்டிகளை ஈன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ