தமிழ்நாடு

அப்பாவி உயிர்களை கொடூரமாய் பறித்த சிறுத்தை - வனத்துறை எடுத்த குட் மூவ்

தந்தி டிவி

ஒசூர் அருகே பிடிபட்ட சிறுத்தை, தமிழக-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் விடப்பட்டது. அடவிசாமிபுரம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் தெருநாய்களை சிறுத்தை தாக்கி சாப்பிட்டது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், மக்களை அச்சுறுத்தி வந்த ஆண் சிறுத்தை வனத்துறையினரின் கூண்டுக்குள் சிக்கியது. தொடர்ந்து சிறுத்தையை ஜவளகிரி அடுத்துள்ள சென்னமாலம் வனப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விடுவித்தனர். சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்