தமிழ்நாடு

வீட்டில் சமைத்து நாய்களுக்கு உணவளிக்கும் வழக்கறிஞர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் உணவின்றி சுற்றி வருகின்றன.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் உணவின்றி சுற்றி வருகின்றன. இதனை அறிந்த வழக்கறிஞர் இளங்கோ என்பவர் தனது வீட்டில் சாதம் சமைத்து அதில் பால் கலந்து அதனை தினமும் நாய்களுக்கு அளித்து வருகிறார்.

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS