தமிழ்நாடு

சட்ட பல்கலையில். மின்னணு நூலகம் திறப்பு : உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பங்கேற்பு

சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை, தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, சட்டம் சார்ந்த மின்னணு நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, விமலா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் சாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை