தமிழ்நாடு

"அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்" - சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தி டிவி
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்