தமிழ்நாடு

"அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்" - சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தி டிவி
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை