சட்டக்கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை.. காதலால் நிகழ்ந்த கோர சம்பவம்
காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 2 பேர் கைது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே, காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.