தமிழ்நாடு

பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா..? காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டது

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி வசந்தகுமார், பாத யாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ