தமிழ்நாடு

பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா..? காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டது

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி வசந்தகுமார், பாத யாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்