தமிழ்நாடு

லேசர் ஒளிக்கீற்று.. கடும் நடவடிக்கை.. சென்னை போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

சென்னை விமான நிலையம் அருகில் லேசர் ஒளிக் கற்றையை பயன்படுத்துவதால் விமானப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. லேசர் ஒளிக்கீற்றுகள் விமான ஓட்டிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, தற்காலிக பார்வைக் குறைபாட்டை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ள காவல்துறை, மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விமான நிலையத்திற்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை அறவுறுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்