தமிழ்நாடு

லேசர் ஒளிக்கீற்று.. கடும் நடவடிக்கை.. சென்னை போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

சென்னை விமான நிலையம் அருகில் லேசர் ஒளிக் கற்றையை பயன்படுத்துவதால் விமானப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. லேசர் ஒளிக்கீற்றுகள் விமான ஓட்டிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, தற்காலிக பார்வைக் குறைபாட்டை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ள காவல்துறை, மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விமான நிலையத்திற்கு அருகில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை அறவுறுத்தி உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி