தமிழ்நாடு

சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. காவலர் திலகவதி, பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்து உதவியது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திலகவதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ