தமிழ்நாடு

சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. காவலர் திலகவதி, பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்து உதவியது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திலகவதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்