தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தந்தி டிவி

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தையை நூதன முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், தனது கைக்குழந்தையுடன் வலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இதில் பெரம்பலூரில் இறங்கும் போது கோவிந்தம்மாள் கையிலிருந்த 4 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்