தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தந்தி டிவி

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தையை நூதன முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், தனது கைக்குழந்தையுடன் வலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இதில் பெரம்பலூரில் இறங்கும் போது கோவிந்தம்மாள் கையிலிருந்த 4 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்