தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தந்தி டிவி

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தையை நூதன முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், தனது கைக்குழந்தையுடன் வலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இதில் பெரம்பலூரில் இறங்கும் போது கோவிந்தம்மாள் கையிலிருந்த 4 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"