தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இபான்மயி என்ற பெண், தன் ஆண் நண்பரை விமானத்தில் ஏற்றி விடுவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலியான இ டிக்கெட் மூலம் அவர் விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்