தமிழ்நாடு

"மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மனுநீதி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்