தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த கூலித் தொழிலாளி பலி

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே அறுந்து விழுந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலியானார். மேலக்கால் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவருக்கு 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். லி வேலை செய்து வந்த பிச்சை அதிகாலை வீட்டின் அருகே உள்ள வாழை தோட்டதற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். எனவே உயிரிழந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ