தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் திட்டியதால் கூலி தொழிலாளி தற்கொலை

தந்தி டிவி

கடலங்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி முனுசாமி, தனியார் வங்கி மற்றும் பைனான்சில் சுமார் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். விபத்தில் சிக்கியதால் தவணை செலுத்தாமல் இருந்த நிலையில், வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் அவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ