தமிழ்நாடு

"லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பது லேப் டெக்னீஷியன்களன் அன்றாடப் பணிதான் என்று கூறியுள்ள தமிழக அரசு, அவர்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, லேப் டெக்னீஷியன்களை மாதிரிகள் எடுக்க பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு