தமிழ்நாடு

"லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தந்தி டிவி

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பது லேப் டெக்னீஷியன்களன் அன்றாடப் பணிதான் என்று கூறியுள்ள தமிழக அரசு, அவர்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, லேப் டெக்னீஷியன்களை மாதிரிகள் எடுக்க பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை