தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி: உள்ளாட்சி தேர்தல் - யாருக்கு ஓட்டு? - கிராம கூட்டத்தில் தீர்மானம்

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணதிராயபுரம் ஊராட்சியில் கல்லுகுழி, வேலுடையான்பட்டு கிராமங்களை கொண்ட 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி