தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி: உள்ளாட்சி தேர்தல் - யாருக்கு ஓட்டு? - கிராம கூட்டத்தில் தீர்மானம்

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணதிராயபுரம் ஊராட்சியில் கல்லுகுழி, வேலுடையான்பட்டு கிராமங்களை கொண்ட 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்