தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி: உள்ளாட்சி தேர்தல் - யாருக்கு ஓட்டு? - கிராம கூட்டத்தில் தீர்மானம்

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணதிராயபுரம் ஊராட்சியில் கல்லுகுழி, வேலுடையான்பட்டு கிராமங்களை கொண்ட 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்