தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் இந்த மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்னும் 60 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும், அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்தே காணமுடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ