தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் இந்த மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்னும் 60 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும், அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்தே காணமுடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்