தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் இந்த மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்னும் 60 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும், அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்தே காணமுடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்