தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - 23 உயிர்கள் கொடூரமாக இறந்த அதே இடத்தில் மீண்டும்..

தந்தி டிவி

தேனி குரங்கணி மலை கிராமத்தில் தமிழக அரசு அனுமதியுடன் மீண்டும் மலையேற்றம் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு குரங்கணியில் தீ விபத்து காரணமாக மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு மலையேற்றம் தடை செய்யப்பட்டது. இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மலையேறும் சுற்றுலா பயணத்திற்கு 40 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்