தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - 23 உயிர்கள் கொடூரமாக இறந்த அதே இடத்தில் மீண்டும்..

தந்தி டிவி

தேனி குரங்கணி மலை கிராமத்தில் தமிழக அரசு அனுமதியுடன் மீண்டும் மலையேற்றம் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு குரங்கணியில் தீ விபத்து காரணமாக மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு மலையேற்றம் தடை செய்யப்பட்டது. இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மலையேறும் சுற்றுலா பயணத்திற்கு 40 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்