தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - 23 உயிர்கள் கொடூரமாக இறந்த அதே இடத்தில் மீண்டும்..

தந்தி டிவி

தேனி குரங்கணி மலை கிராமத்தில் தமிழக அரசு அனுமதியுடன் மீண்டும் மலையேற்றம் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு குரங்கணியில் தீ விபத்து காரணமாக மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு மலையேற்றம் தடை செய்யப்பட்டது. இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மலையேறும் சுற்றுலா பயணத்திற்கு 40 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை