தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - 23 உயிர்கள் கொடூரமாக இறந்த அதே இடத்தில் மீண்டும்..

தந்தி டிவி

தேனி குரங்கணி மலை கிராமத்தில் தமிழக அரசு அனுமதியுடன் மீண்டும் மலையேற்றம் தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு குரங்கணியில் தீ விபத்து காரணமாக மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு மலையேற்றம் தடை செய்யப்பட்டது. இப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மலையேறும் சுற்றுலா பயணத்திற்கு 40 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்